திடீரென விழிப்புணர்வடை

கோபமாக இருக்கும்போதுகூட திடீரென நீ அதைப்பற்றிய விழிப்புணர்வு அடைந்தால் அது விழுந்துவிடும்.

முயற்சி செய்து பார். கோபம் உச்சியில் இருக்கும்போது, யாரையாவது அடிக்க வேண்டும் என்பது போல மிகவும் சூடாக இருக்கும் சமயம் திடீரென விழிப்படை,

அப்போது ஏதோ ஒன்று மாறுதலடைவதை நீ உணர்வாய்.

ஒரு நிலைமாற்றம் – ஒரு அசைவை உன்னால் உணர முடியும். ஏதோ ஒன்று மாறும்,

இப்போது அது முன்பு இருந்ததுபோல இருக்காது,

உன்னுடைய உள் இருப்பு நிலை தளர்வு பெற்று விட்டது,

உனது வெளி வட்டம் தளர்வு பெற சிறிது நேரம் பிடிக்கலாம்,

ஆனால் உனது உள்ளிருப்பு ஏற்கனவே தளர்வடைந்துவிட்டது.

அந்த தொடர்பு அறுந்து விட்டது, இப்போது நீ அதனுடன் அடையாளப்படுவதில்லை.

-- ஓஷோ --

Unknown

Author & Editor

Hi,i am web developer and internet marketer.i love learning all things in the world.so,i share my leaned.

0 comments:

Post a Comment

Popular Posts