பொருள் தேவைதான்

பொருள் தேவைதான்,

ஆனால் எதற்குத் தேவை என்று யோசித்துப் பாருங்கள். 

வாழத்தான் பொருள் தேடுகிறோம்.

அப்படியிருக்க வாழ்வையிழந்து, உணர்வையிழந்து பொருள் பின்னால் ஓடி என்ன பயனடையப் போகிறோம்.

உணர்வோடு வாழ்ந்து, இயல்புப்படி வாழ்ந்து, அப்படி ரசித்து, ருசித்து வாழும் வாழ்வில் பிறக்கும் உழைப்பில், படைப்பில் கிடைக்கும் பொருளில் வாழ்ந்து மகிழ்வதே வாழ்க்கை.

வாழ்வை சுவைத்து வாழுங்கள், கரைந்து வாழுங்கள். அப்படியல்லாத கணங்கள் வாழ வாய்ப்பிருந்தும் நாம் தவறவிடும் கணங்களே என்பதை உணருங்கள்.

வாழ்க விழிப்புணர்வுடன்,

-- ஓஷோ --

Unknown

Author & Editor

Hi,i am web developer and internet marketer.i love learning all things in the world.so,i share my leaned.

0 comments:

Post a Comment

Popular Posts