காலமற்ற தன்மை

மனம் குறுகியது. ஆகவே அது பிரிவுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. மனதின் திரையில் அப்போது தோன்றும் கணத்தை நிகழ்காலம் என்றும், மனதின் திரையை விட்டு போய்விட்ட கணம் கடந்த காலம் என்றும், இன்னும் வராதது எதிர்காலம் என்றும் மனம் பிரித்துவைத்துள்ளது. ஆனால் எதுவும் இயற்கையை விட்டு வெளியே போவதும் இல்லை. இயற்கைக்குள் உள்ளே வருவதும் இல்லை. காலம் என்பது தவறான கற்பனை. காலமற்ற தன்மையே உண்மை.



தன்ணுணர்வு காலத்தை கடந்தது, தன்ணுணர்வுக்கு காலம் கிடையாது.



மௌனம், மனமற்றநிலை, காலமற்ற தன்மை ஆகியன தியானத்தின் மூலமே நிகழும்.



தன்னுடைய இருப்பினுள் நகரும் மனிதன் காலத்தை கடந்து விடுகிறான்.



காலத்தை கடந்து உணர்வது இறப்பற்ற தன்மையை உணர்வதுதான்.



காலத்தை கடந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுகிறாய்.



தர்க்கம் நேரத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. அன்புக்கு கால நேரம் கிடையாது. அன்பு காலமற்ற தன்மையில் செயல்படுகிறது.

--- ஓஷோ ---

Unknown

Author & Editor

Hi,i am web developer and internet marketer.i love learning all things in the world.so,i share my leaned.

0 comments:

Post a Comment

Popular Posts